Thannoliyaalin thalaivanivan-32&33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Enna ivan manasu pinju manasa?!:oops: Ketta paiyan Banuma avan ketta paiyan:p
ஹா... ஹா... ஹா..............
வேண்டாம், அப்புறம்.................
என்னோட குருச் செல்லம்
ரொம்பவே நல்ல பையன் பா
என்னோட குருச்
செல்லத்தை, ஒன்னும்
சொல்லாதீங்க பா,
கீத்து செல்லம்
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹாய் கீத்துக்கா,

வாவ் ரெண்டு எபி.... உதி சூப்பர்.... ராம் தேவையா உனக்கு இப்படி அவ கிட்ட அடி வாங்கிட்டு இருக்க... ஒழுங்கா அவ கிட்ட பேசிருக்கலாம்ல.. அவ தான் மறுபடியும் கேஸ் file பண்ணிட்டால... இப்போ பாரு நீ அடிவாங்கிட்டு இருக்க.... குரு நீயா பேசுறது இப்படியெல்லாம் ம்ம் பரவாயில்லை இப்போவாவது புரிஞ்சுக்கிட்டையே உதி ராம் காதலை...waiting for next epi ka...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..............
ஏன், உங்களுக்குத்
தெரியாதா,
கீதாஞ்சலி டியர்?
அந்த சின்னப் பையன்,
என்னோட குருச்
செல்லம் தான் பா


வெளில சொல்லிடாதீங்க ம்மா யாரும் நம்ப மாட்டாங்க...;):p
 

banumathi jayaraman

Well-Known Member
வெளில சொல்லிடாதீங்க ம்மா யாரும் நம்ப மாட்டாங்க...;):p
Hi geetha!
வெகு பிரமாதமான பதிவு. யார் சொன்னது அடி அண்ணன் தம்பிக்கு தான் உதவும் என்று
புருசனுக்குக்கூட உதவும்.
புருசன் கதைக்காமல் கண்ணாமூச்சி ஆடினால் ஒன்றுக்கு இரண்டு குழந்தைங்க இருக்கிற பெருமையில அப்பாவைப் பற்றி வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் உதி கதை பேசுது.
பானு அக்காவின் சின்னப் பையனுக்கு சிரிக்கக்கூட தெரியுது.
அவனின் டிசைனை சீக்கிரம் கண்ணுல காட்டுங்கோ.
பயலுக்கு ஒன்றும் புரியுதில்லை.
உதி சமைக்காமலே பழி வாங்கிட்டாள்................ :D:p:);):rolleyes::cool::cool::cool:
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
நீங்கள் என்னை Sis என்றே சொல்லலாம். வெகு பிரமாதமான பதிவு. யார் சொன்னது அடி அண்ணன் தம்பிக்கு தான் உதவும் என்று புருசனுக்குக்கூட உதவும். புருசன் கதைக்காமல் கண்ணாமூச்சி ஆடினால் ஒன்றுக்கு இரண்டு குழந்தைங்க இருக்கிற பெருமையில அப்பாவைப் பற்றி வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் உதி கதை பேசுது. கேஸ் திரும்ப ஹோர்ட்டுக்கு வர இருப்பது நல்லது. இவ்வளவு காலம் கஸ்ரப்பட்டதுக்கு நீதி கிடைக்கத் தானே வேண்டும். ராமை உதிக்குத் தேர்ந்தெடுத்ததைக் காட்டியது அருமை. பானு அக்காவின் சின்னப் பையனுக்கு சிரிக்கக்கூட தெரியுது. அவனின் டிசைனை சீக்கிரம் கண்ணுல காட்டுங்கோ. பயலுக்கு ஒன்றும் புரியுதில்லை. கதையும் சீக்கிரம் முடியப்போகுது. உதி சமைக்காமலே பழி வாங்கிட்டாள். அடுத்த பதிவை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :D:p:);):rolleyes::cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top