சரவணன் மனிதாபிமானம் கொண்டவன் அதை வெளிப்படையாக காட்ட விரும்பாதவன்த அதை தன் இறுக்கத்தில் மறுப்பவன் காரியங்களை சிக்கல்களை தைரியமுடன் நேர்மையுடன் அணுகும் பழக்கமுள்ளவன் தன்காதலையும் அதே போல் சாதித்து கொள்கிறான்முறை பெண் ராதி முறைப்பாய் இருக்கும் மாமன் மேல் பயம் அவனின் காதலை உணராதவள்.
பேசாமல், பார்க்காமல் எப்படி காதல் வந்தது, சரவணனுக்கு?...