MythiliManivannan
Well-Known Member
காவ்யா, ரேணுவின் கணவரை பார்த்தவுடன் அப்படியொன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று நினைப்பாளே அதுவே சரியென்றாகிவிட்டாதா...... கிருஷ்ணா மாப்பிள்ளையைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லையா.....
அட்டகாசம் மீராஅரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்
அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
அருமை பாத்திஉண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...
காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
அதானே,காவ்யா, ரேணுவின் கணவரை பார்த்தவுடன் அப்படியொன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று நினைப்பாளே அதுவே சரியென்றாகிவிட்டாதா...... கிருஷ்ணா மாப்பிள்ளையைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லையா.....
Ivangalum love Jodi thaan paa, Fathima chellam
இவங்க லவ் பண்ணலயா என்ன.......... சொல்லாத காதல் இருவருக்கும்........ காவ்யா வேற உளறிவச்சிருக்காளே...........