அழகான பதிவு கீது
உதி மனதை திறந்து பேசி தன் காதலை சொன்னது அருமைஅவனின் காதல் வரத்திற்காக சாபம் பெறலாம் என்று சொன்னது சூப்பர்.அவளின் ஆழமான காதலை காட்டுகிறது.
அம்மாடியோவ் காதல் மன்னன் ராம் என்னமா ரவுடி மன்னன் மாதிரி வாள் வச்சிட்டு பேசுறான்.குரு கேட்கவே வேண்டாம் உடம்பெல்லாம் திமிர்.டெரர் காம்பினேஷன் இரண்டு பேரும்.கரண்தாஸ் நிலமை ரொம்ப கவலைக்கிடம்
வரங்கள் சாபமாகும்,சாபம் வரங்களாகும்,வரம் என்று நினைத்தவன்{வெற்றி} சாபம் ஆனான்.சாபம் என்று நினைத்தவன்{ராம்} வரம் ஆனான்.ஹா ஹா செம, செம பதிவு சகோதரி. இரண்டு விடாகண்டனுங்களும், கொடாகண்டன்களை உண்டு இல்லைனு செய்யபோகிறார்கள்