Tuesday, May 21, 2024

Mila

474 POSTS 0 COMMENTS

செவ்வானில் ஒரு முழு நிலவு 22

நிலவு 22 பார்கவிக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான் ஈகை. மாணவர்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவன் ஆசை மனைவியை மட்டும் காணவில்லை.   அவன் பார்கவிக்காக...

செவ்வானில் ஒரு முழு நிலவு 21

நிலவு 21 உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 20

நிலவு 20 மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 19

நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 18

நிலவு 18 சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை....

செவ்வானில் ஒரு முழு நிலவு 17

நிலவு 17 "அப்போ ஈகை சார் பழிவாங்க போன பொண்ணையே! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே!" காயு கேலி செய்ய   "தப்பு தப்பு தப்பு.. நான் பழிவாங்க...

செவ்வானில் ஒரு முழு நிலவு 16-2

வீட்டில் குறைந்த அளவேயான மின்குமிழ்கள் எரிந்ததனால் சீசீடிவி காட்சிகள் கருப்பு வெள்ளைக் காட்ச்சிகளாக இருந்ததனாலும்,  ஒரிஜினலுக்கும், டுப்ளிகேட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. பார்கவியை திருமணமும் செய்ய வேண்டும் அதே...

செவ்வானில் ஒரு முழு நிலவு 16-1

நிலவு 16   ஜாதிவெறி பிடித்த மருதநாயகம் தனது மகள் வயித்து பேத்தியை அழைத்து வந்தார் என்பது ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை ஈகைக்கு உண்டு பண்ணி இருந்ததோடு தயாளன்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 15

நிலவு 15 ஹரிஹரன் கோவிலுக்குள் செல்லும்வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. பார்கவியை மண்டபத்தில் கிடத்தி தானும் அமர்ந்துகொண்டு விடியும்வரை என்ன செய்வதென்று புரியாமல் அலைபேசியை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தவன் குளிர்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 14

நிலவு 14 கோவிலினுள் பூஜைக்காக மருதநாயகத்தின் குடும்பத்தோடு ஊர் மக்கள் மொத்தமாக கூடி உள்ளேவர அவர்களின் கண்ணில் விழுந்தது கோவில் மண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வனும் அவன் மடியில்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 13-2

நிலவு 13-2 அன்று என்னவோ கோவில் பூஜைகள் முடிந்த உடன் வீட்டுக்கு வந்த மருதநாயகம் இரவு உணவை உண்ட உடனே! உறங்கி விட, ஹரஹரனின் நல்ல நேரம் பத்து...

செவ்வானில் ஒரு முழு நிலவு 13-1

நிலவு 13-1 எல்லைச் சாமிகளுக்கான பூஜை நடைபெற்று முடியும்வரை இந்த ஒரு வாரமும் யாரும் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதனால் ஊர் மொத்தமும் திருவிழாபோல் காவல் தெய்வங்களின்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 12

நிலவு 12 மருதநாயகம் பார்கவியிடம் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும்படி கூறி இருந்தாலும், ஈகையை காதலித்து ஏமாற்ற உனக்கு சம்மதமா என்று...

செவ்வானில் ஒரு முழு நிலவு 11

நிலவு 11 பார்கவியை காலேஜில் சேர்த்த நாள் முதல் நேற்றுவரை மாதேஷ்தான் அவளை காலேஜுக்கு கொண்டு வந்து விடுவதும், வீட்டுக்கு அழைத்து செல்வதும். கடமை தவறாத காவல்காரன் போல்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 10

நிலவு 10 ஈகைசெல்வனால் நடப்பது கனவா? நிஜமா? என்று ஒருகணம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தயாளன் ஏதோ மிரட்டுவது போல் பார்கவியை நீதான் காலேஜுக்கு அழைத்து போக வேண்டும்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 9

நிலவு 9 இரவில் சரியாக தூங்காதலால் இன்று சற்று நேரம் கடந்தே கண்விழித்திருந்தாள் பார்கவி. வேதநாயகிப் பாட்டி எழுந்திருப்பாரே அவருக்கு காபி கொடுக்கணும் என்ற டென்ஷனில் அரக்கப்பரக்க குளித்து...

செவ்வானில் ஒரு முழு நிலவு 8

நிலவு 8 ஈகைசெல்வன் சத்யநாதனின் வீட்டுக்கு செல்வதாக கூறிய பொழுது பாதுகாப்பாளர்களோடுதான் செல்லவேண்டும் இல்லையாயின் போகக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தான் தயாளன்.   "நாம்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 7

நிலவு 7 பார்கவி அறையிலையே முடங்கிக் கிடந்தாள். இரவு உணவு உண்ணவும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இரவில் அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை....

செவ்வானில் ஒரு முழு நிலவு 6

நிலவு 6 "அண்ணா அப்பா என்ன யோசிக்கிறாருன்னே! ஒன்னும் புரிய மாட்டேங்குது. அவனை போட்டுத்தள்ளி நிலத்த எழுதி வாங்க வேணாமா? அவன் கத சொல்லுறான் இவரு கேட்டு கிட்டு...

செவ்வானில் ஒரு முழு நிலவு 5

நிலவு 5 ஈகைச்செல்வனுக்கு வேதநாயகின் நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. அந்த நியாபகங்கள் நல்ல விதமாகவே இருக்க, அவரும் மருதநாயகத்துக்கு உடந்தையா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து கொண்டே...
error: Content is protected !!