Mallika S
Chathri Weds Saathvi 24 1
பகுதி 24….
வாய்விட்டு சிரிப்பதை ஆசையாய் பார்த்தபடி இருந்தாள் சாத்வி..
“எப்போ எனக்காக இதெல்லாம் பண்ணின..” என ஷிவா கூறியதை மீண்டும் தொடர…
“எல்லாத்தையும் நீயா…. கெஸ் பண்ணிடுவ… இதை நீ கெஸ் பண்ணவே இல்லையா?” என...
Chathri Weds Saathvi 23 3
“அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க…
“கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”
“சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி...
Chathri Weds Saathvi 23 2
சங்கரிடம்…
“என்ன மாமா…. ரமேஷ் மூலமாக.. இவ்வளவு குழப்பம் நடந்திருக்கு… ஒரு வார்த்தை கூட சொல்லலை..” என்றவன்
“போயும் போயும்.. இந்த பயலை போய்… நம்ப சாத்விக்கு முடிச்சு இருக்கீங்க” என மீண்டும் சத்ரியை பார்க்க
‘ஏதோ…...
Chathri Weds Saathvi 23 1
பகுதி 23
அவள் “உன்னோட உயிர் வேணும்” என கேட்ட அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்..
“எடுத்துக்கோடி.. உனக்கு தான் இந்த உயிர் எடுத்துக்கோ! அப்போதாவது உன் காயம் ஆறினால் எனக்கு அது போதும்” என...
Thalaikeezh Naesam 29 2
மறுநாள் திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து...
Thalaikeezh Naesam 29 1
தலைகீழ் நேசம்!
29
இருவரும் தாங்கள் திட்டமிட்டது போல மறுநாள் காலை உணவு முடித்துக் கொண்டுதான் சென்னை கிளம்பினர்.
மதியமாக வீடு வந்து சேர்ந்தனர். மருமகளையும் மகனையும் புதிதாக வருவது போல ஆரத்தி எடுத்து வரவேற்றார் அமுதா....
Chathri Weds Saathvi 22 2
அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது… இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க
குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற...
Chathri Weds Saathvi 22 1
பகுதி 22….
“உன்கிட்ட பேசனும்” என வந்த சாத்வியை கண்டு கொள்ளாமல், அடுத்து இருந்த அறையில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்..
இரண்டு நாட்களில் மனம் இவ்வளவு தூரம் அமைதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது..
திருமணமான இரவு ஆரம்பித்த...
Adangaamalae Alaipaaivathaen Manamae 19
அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து...
Adangaamalae Alaipaaivathaen Manamae 18
அத்தியாயம் -18
தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி.
கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள்....
Chathri Weds Saathvi 21 3
சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி
“வேலை எதுவும் இருக்கா…. அத்தை நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்…
“ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி… நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி...
Chathri Weds Saathvi 21 2
“ஆனால் அந்த பொய் உனக்கு சாதாகமா மட்டும் தான் வருமா” என வழிகளை அவனுடன் கலக்க விட்டு திருப்பியவள்…
“உன் மேல் எந்தளவுக்கு பைத்தியமா இருக்கேன்னு உனக்கு இன்னும் புரியலை சத்ரி” என முதல்...
Chathri Weds Saathvi 21 1
பகுதி 21
கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், அறையினுள் செல்லவும் முடியாமல்.. சாத்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருக்க.. காதுகளை இறுக்கமாய் பொத்திக் கொண்டான்… சத்ரி.
சாத்வியின் வார்த்தைகளை… ‘கோபத்தில் எதோ பேசுறா.’...
Chathri Weds Saathvi 20
பகுதி 20…
சத்ரி, சாத்வியை மாடிக்கு அழைத்துச் சென்றதும்…
ஏற்கனவே சாத்வி கேட்ட கேள்வி ஒவ்வொருவரினுள்ளும் பெரிய அதிர்வையே ஏற்படுத்தியிருந்தது.
மஹா சங்கரன் என இருவரும் மகளின் நலனுக்காக செய்த செயல்களின் வீரியிம் சாத்வியை தவிர யாருக்கும்...
En Kanmanikku Jeevan Arppanam 18 3
அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக...
En Kanmanikku Jeevan Arppanam 18 2
அப்போது வினித் தான் "குட்டி நீ வளந்துட்டேன்னு இதை தான் சொன்னேன், இப்போ எதையும் சொல்லணும்னு தோணல இல்ல உனக்கு", என்று கேட்டான்.
"நீ தானே மாம்ஸ் சொன்ன., அண்ணா நல்ல...
En Kanmanikku Jeevan Arppanam 18 1
18
மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.
மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.
"சொல்லுங்க...
கண்ணே முத்து பெண்ணே 25 2
"அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி...
கண்ணே முத்து பெண்ணே 25 1
கண்ணே முத்து பெண்ணே 25
"சுப்பிரமணி. சுப்பு, மணி" என்று செல்வம் தொடர்ந்து அழைத்ததில்,
"இதோ வந்திட்டேன்ண்ணா" என்று வேகமாக வந்தான் சுப்பிரமணி.
"நேரம் ஆச்சுடா" என்றவன் மனைவி, தம்பியுடன் காரில் கிளம்பினான்.
பத்திர பதிவு அலுவகத்திற்குள் அவர்கள்...
Chathri Weds Saathvi 19 2
“நைட் உன்னால தாண்டா தூங்க லேட் ஆச்சு.. சத்ரி ப்ளீஸ் கொஞ்ச நேரம்”” என போர்வையை இழுத்து போர்த்த…
“ சாத்வி நான் அம்மா” என மீண்டும் குரல் கொடுக்க…
சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு...