Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11967 POSTS 398 COMMENTS

பால் வீதிப் புன்னகை 19 1

0
பால் வீதி – 19  அதிகாலையில் தன்னை காண வந்திருக்கும் நபர் யார் என்ற குழப்பத்தோடு திரு தன் அறையில் இருந்து வெளியே வர, தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அரவிந்தன் குடும்பத்தை கண்டவனின் ரத்த...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 1

0
இணையாக நீ உன் துணையாக நான்  1  ஆடையில் பூக்கின்ற பூக்கள் எல்லாம்  அர்ச்சனைக்கு செல்வதில்லை.  ஏனோ , அதுபோலவே நின்று போனாள் அவளும்...  சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையான சென்னை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது அந்த சிற்றுண்டிச்...

En Kanmanikku Jeevan Arppanam 20 3

0
அங்கு சென்ற போதும் அது போல தான் ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு விருந்து முடிக்கும் நேரத்தில்., அம்மாவுடைய பெரியப்பா மகள் அதாவது அம்மாவிற்கு அக்கா முறை உள்ளவர்,  மருத்துவர் தான் அவரும்., இவள்...

En Kanmanikku Jeevan Arppanam 20 2

0
     "சரி இனிமேல் உங்க பாடு தான். எங்களுக்கு என்ன", என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.     இவன் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு முறை யு எஸ் ல் வைத்து செய்து...

En Kanmanikku Jeevan Arppanam 20 1

0
20     காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, 'யாரோ கண்மணி கண்மணி', என்று அழைப்பது காதில் ஒலித்தது.     சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே "அத்து", என்றாள்.    அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக்...

Sillaena Oru Mazhaithuli 1

0
சில்லென புது மழைத்துளி! 1 வேதாரண்யம் அருகே ஒரு அய்யனார் கோவில்.. ஒரு மர நிழலில்..  வெள்ளை வேட்டியில் தன் மருமகளை மடியில் தாங்கி அமர்ந்திருந்தான் கருணா. சுற்றிலும் சொந்தங்கள்.. தன் தங்கை கணவர் உறவில்...

Chathri Weds Saathvi Final 2

0
இவள் முழுதும் சொல்லி முடித்தெ, இவன் முகத்தையே பார்த்திருக்க, மூடிய இமைகளை பிரிக்காமலேயே “இங்கே இருந்து மரியாதையா எழுந்து போய்டு” என கூற புரியாமல் பார்த்தவள் அப்படியே அவன் மடியிலேயே இருக்க…. “ இங்க இருந்த போகலை”...

Chathri Weds Saathvi Final 1

0
சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி…. “ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க…. “ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள். அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட “செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண...

Naesa Siragugal 18

0
அத்தியாயம் 18 அன்று வம்சிக்கு மிகவும் உற்சாகமான நாள் என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நண்பனோடு ஏற்பட்ட  சண்டை முடிவுக்கு வந்திருப்பது நிம்மதியாக இருந்தால், இன்னொரு பக்கம் தன்னுடைய அக்கா ரஞ்சிதம் கருவுற்று...

Chathri Weds Saathvi 26 2

0
‘அச்சோ… இவ்வளவு நேரமாகவா தூங்கிட்டோம்’ என உடலை நெறித்தபடி எழுந்தவனுக்கு “இவ இன்றைக்கு பேங்குக்கு வேற போகனுமே…. ஏற்கனவே இரண்டு நாள் லீவ் வேற எடுத்திருந்தா?” என சாத்வியை எழுப்பினான். ஆனால் அவள் அசைந்தாள் அல்லவோ...

Chathri Weds Saathvi 26 1

0
கிருத்தியும் வெங்க்கட்டும் கூட சேர்ந்து சிரிக்க…  கஸ்தூரி தன் கணவனையே ஆர்வமாய் பார்த்திருக்க…. சிரிப்பில் கலங்கிய கண்களை துடைத்தபடி சத்ரியின் அருகில் வந்தவன் இரண்டு அடி போட்டு “ப்ளான் பண்றதெல்லாம் பண்ணிட்டு பிளானே இல்லைன்னு...

En Kanmanikku Jeevan Arppanam 19 3

0
    "பர்ஸ்டு எல்லாம் மரியாதையா மாம்ஸ்னு கூப்பிட்டு இருந்தா., அப்புறம் மாம்ஸ் போ, மாம்ஸ் வானா, இப்ப வாடா போடான்னு சொல்ற லெவெலுக்கு பேச ஆரம்பிச்சிருக்கா., உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் இப்படி...

En Kanmanikku Jeevan Arppanam 19 2

0
     லேசாக அவன் கன்னத்தை கிள்ளிவிட்டவள்., "கனவில்லை நிஜம்தான்", என்று சொன்னாள்.       தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., "தேங்க்யூ கண்மணி", என்றான்.   அவன் மார்பிலேயே சாய்ந்து அப்படியே நின்றவளிடம், "எனக்கும் இப்படியே இருக்கணும்...

En Kanmanikku Jeevan Arppanam 19 1

0
19       இரண்டு குடும்பங்களும் சேர்ந்து நின்றபடி "வா போகலாம்", என்று அழைக்கவும் ஒரு நிமிடம் பயந்து போனாள்.      வினித்தையும், முகேஷையும் பார்க்க அவர்கள் இருவரும் சிரித்தபடி, " எந்த வீட்டுக்கு போக, சண்டை...

Naesa Siragugal 17

0
அத்தியாயம் 17 கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்த கணவனை பொறுப்பாக சைட் அடித்து கொண்டிருந்தாள் பவானி. அவள் செய்யும் வேலையை கண்டு கமுக்கமாக சிரித்த வம்சி, "நான் வேணா முன்னாடி வந்து உட்காரவா வாணி...?"...

Chathri Weds Saathvi 25 2

0
“உன் மகன் ப்ராடு வேலை பார்த்து தான் சாத்வியை கல்யாணம் பண்ணினான்  சொன்னா நம்பவா போற” என நடிக்க “என் மகனை குறை சொல்லலைன்னா…உங்களுக்கு தூக்கமே வராதே” சிவஹாமி முறைக்க… “ப்ராடு வேலையும் பார்த்துட்டு நல்லவன்னு...

Chathri Weds Saathvi 25 1

0
பகுதி 25 அதிகாலையிலேயே விழிப்பு தட்ட, சாத்வியின் முகத்திலேயே விழி பதித்தபடி எழுந்தான் மீண்டும் ‘ஒரு முறை' என ஏங்கிய மனதிற்கு கடிவாளமிட்டான் சத்ரி “அடையாளம் தெரியவில்லை” இந்த ஒரு வார்த்தை ஐந்து வருடங்களுக்கு முன்.. அவளை...

Chathri Weds Saathvi 24 4

0
“அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்..  அப்போ  இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை…  நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக்...

Chathri Weds Saathvi 24 3

0
உள்ளே திவ்யாவையும் கோகுலையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது கஸ்தூரிக்கு அந்தளவிற்கு.. திவ்யாவின் பேட்டரி காரை…  ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கோகுல் ஷிவாவின் மகன்… திவ்யா அவனுக்காக கொடுத்தாலும்…. எதையும் உடைத்து விடுவானோ…....

Chathri Weds Saathvi 24 2

0
அவனின் விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் ‘இந்த கல்யாணம் மட்டும் தான் உனக்கு செட் ஆகும்' என அடிக்கடி சத்ரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அன்று தான் முழு அர்த்தமும் கிடைத்தது சாத்விக்கு. “ ரமேஷ்...
error: Content is protected !!