Mallika S
Mayanga Therintha Manamae 19 3
“மகா பிரச்சனை?” என இவள் இழுக்க,
“அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப்...
Mayanga Therintha Manamae 19 2
“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர
“அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா,...
Mayanga Therintha Manamae 18 2
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே!
படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய்.
வெகு நேரம் வரை உறக்கம்...
Mayanga Therintha Manamae 18 1
அத்தியாயம் 18
மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங்.
எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா...
Mayanga Therintha Manamae 17 3
அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர்.
“அத்தை, என்னை எங்க வீட்டில்...
Mayanga Therintha Manamae 17 2
“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென.
களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை...
Mayanga Therintha Manamae 17 1
அத்தியாயம் 17
லாவாவின் அறை கதவு பூட்டியிருக்க, லேசாய் தட்டினான்.
“அம்மாவா அப்பாவா?” என தயங்கி போய் இவள் கதவை திறக்க, இவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான்.
எப்போதும் ஊஃபரில் பாட்டு கேட்டு கொண்டே...
Kaaviyath Thalaivan 31 2
“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த...
Mayanga Therintha Manamae 16 2
“என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம்.
“ஆமாம் நான் புளுகு...
Mayanga Therintha Manamae 16 1
அத்தியாயம் 16
சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின...
Mayanga Therintha Manamae 15 2
ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார்.
“நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு...
Mayanga Therintha Manamae 15 1
அத்தியாயம் 15
“ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா.
“உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன்...
Sillaena Oru Mazhaithuli 20 2
ஆனால், கார்த்திக் மூலமாக இந்த செய்தி சங்கீதாவிற்கு தெரிய.. தன் பெற்றோரிடம் சண்டைக்கு சென்றாள்.. ‘ஏன் அப்பா, இதெல்லாம் சரியாக வருமா.. அவள் மாமனார்தான் வீராவை கட்டிக்கோன்னு சொல்றார்.. இத்தனை வருடம் பேசாமல்...
Sillaena Oru Mazhaithuli 20 1
சில்லென புது மழைத்துளி!
20
முழுதாக எட்டு மாதங்கள் கடந்தது..
கருணாகரன் சுபிக்ஷா திருமணம் எளிமையாக பெரியவர்கள்.. நெருங்கிய உறவுகள்.. நட்புவட்டம் முன்நிலையில் அதிகாலையில் கோவிலில் நடந்தது. இருவருக்கும் முகத்தில் நிம்மதிதான் வந்திருந்தது. கருணாவின் முகத்தில் அடர்ந்த...
Mayanga Therintha Manamae 14 2
இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா...
Mayanga Therintha Manamae 14 1
அத்தியாயம் 14
“இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க
“அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்”...
Amma Short Story 2
அம்மா - 2
அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு...
Amma Short Story 1
அம்மா - 1
அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே...
Mayanga Therintha Manamae 13 2
“எனக்கு வேணாம்” எங்கோ பார்த்துக்கொண்டு இவள் கூற
“ஒன்னு பத்தாது, இரண்டு வாங்கிட்டு வான்னு கத்துவ, என்ன ஆச்சு உனக்கு?” நின்றிருந்தவளின் கை பிடித்து இழுத்து அருகே அமர்த்திகொள்ள, இவளும் பொத்தென இவன் அருகே...
Mayanga Therintha Manamae 13 1
அத்தியாயம் 13
அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்' என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ்.
பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான்....