Thursday, May 1, 2025

latha ganesh

latha ganesh
81 POSTS 0 COMMENTS

13… துணையான இளமானே

0
13 உண்மை அறியும் முயற்சி.. காரணம் இல்லாமல் காரியமில்லை.. நடந்த காரியத்தின் காரணத்தை ஆராயாமல் வாழ்வில் நிம்மதி  கிடைப்பதில்லை… திருமணம் முடிந்து சில நாட்கள் நகர்ந்திருந்தது. விதுரன் வீடு ஹனிகாவிற்கும், ஹனிகாவின் குறும்பும்  துருதுருப்பும் விதுரன் வீட்டில் உள்ளவர்களுக்கும்  பழகி இருந்தது. அடிக்கடி அலைபேசி  மூலம் அழைத்து...

12… துணையான இளமானே

0
12 உருகும் மனம்… சூறாவளியில் சிக்கிய சிறு வாழை குருத்தாய் சிதைந்து கிடந்தேன், நானடி.. பட்டும் படாமல் தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சியாய் என் வாழ்வில் நுழைந்து பசுமை செய்தாய் நீயடி.. மாலை மறைந்து இருள் படர்ந்த வேலை,தன் வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ராதாவின் கணவர் மாதவன்.  தனது...

11… துணையான இளமானே

0
11 உணர்வுகளின் உறவாடல்.. என் அத்தனை துன்பங்களையும் ஒற்றைப் புன்னகையில் விழுங்கிவிடுகிறாய்.. உன் இதழில் இருப்பது புன்னகையா!! புதைகுழியா! ராதா சொல்லிச் சென்றது போல் விதுரன் குடும்பத்திற்கு வேண்டிய  உணவை தயாரித்து வந்தவருடன்  அவரின்  பிள்ளைகள் ஹரிதரனும், தருணிகாவும் வந்திருந்தனர். கொழுகொழு கன்னத்துடன்  மழலை குரல்...

10… துணையான இளமானே

0
10 மோதலில் மலரும்  காதல்.. உன்னை விட்டு விலக மனமில்லாமல் விட்டுக்கொடுக்கின்றேன் என் விருப்பங்களை.. கல்லூரி படிப்பு முடிந்து கட்டுமானப்பணி பயிற்சி மேற்கொள்ளும் எண்ணத்தில்   கோயம்புத்தூர் தனியார் அலுவலகத்தில்  சிலகாலம் பணிபுரிந்து அதன் பயனாக மதுரையில் சொந்தமாய்  கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்கியவன்...

9…. துணையான இளமானே

0
9 காதல் மலரும் தருணம்.. எத்தனை  காயங்கள் என்னுள் இருந்தாலும்.. அத்தனையும் மறந்து போகிறேன்.. உன் கொஞ்சல் மொழியில் கரைந்து போகிறேன்.. விதுரன் உருவமில்லா எதையோ  பின்தொடர்ந்து செல்ல, ‘விது மாமா என்னை விட்டு போகாதீங்க. நீங்க இல்லாம என்னால வாழ  முடியாது, என்கிட்ட...

8…துணையான இளமானே

0
8 இருமணம் இணைந்தது.. கள்ளம் கொண்டது உன் கண்கள்.. களவாடப்பட்டது என் இதயம்…   திருமணத்திற்கு வேண்டிய அனைத்து  வேலைகளையும் முகம் சுழிக்காமல்  முன் நின்று முறையாய் செய்து  கொண்டிருந்தார் வசுந்திரா.   பெரிய பெண்ணிற்கு செய்ய முடியாததை சின்னவளுக்கு செய்து திருப்தி அடையும் மனைவியின்...

7… துணையான இளமானே

0
7 நினைவின் துணையில்.. உறக்கம் என் விழிகளை தழுவும் போதெல்லாம் போர்வையென போர்த்திக்கொள்கிறேன் உன் நினைவுகளை.. கோவிலிலிருந்து விதுரன் சொல்லாமல் வந்ததும் அவன் அலைபேசி எண்ணிற்கு, உன் கவலை கண்டு அணைத்து ஆறுதல் கூற துடிக்கின்றேன்.. என் காதலை கண்டு அருவருப்பாய் எண்ணி அவமதித்து விடுவாயோ என்று தயங்கி   துவண்டு நிற்கிறேன்.. என்று தன்...

6…துணையான இளமானே

0
6 இணைசேரும்   நாள்  அறிவிப்பு… உன் கரம் கோர்க்கும் நாளுக்கு தான்.. தவம் கிடக்கின்றேன்.. உன் வாழ்வில் இணைந்திடவே வரம் கேட்கின்றேன்.. என் தவமும்  தவத்தின் வரமும் நீயே..   குலதெய்வ கோவில்  திருவிழா நாளில்  திருமணம் நிச்சயம் செய்வதற்கு சம்மதம் சொன்ன விதுரன் மறுநாளே தன்  தொழிலை...

5… துணையான இளமானே

0
5 சஞ்சலம் கலைத்தல்.. கண்கள் உன்னை கண்டிட…. காலங்கள் நான் மறந்திட.. இது காதல் தானோ.. என் காயங்கள் கலைக்கும் ஆறுதல் நீயோ!.. மகளின்  பிடிவாதத்திற்கு பணிந்து திருமணத்திற்கு  சம்மதம்  சொல்லி வந்த  வசுந்தரா கணபதிநாதனை தனிமையில் சந்தித்து, “இந்த பொண்ணுக்கு எப்படி  இப்படி ஒரு  எண்ணம்  வந்ததுன்னு...

4….துணையான இளமானே

0
4 மணம் புரிய மன மாற்றம் .. சூழ்நிலைகள் என்னை சுற்றி வளைத்து சூழ்ச்சி செய்கிறது.. மீட்சி கண்டு மீள்வேனோ… அதன் சூழ்ச்சியில் வீழ்வேனோ விடை காலத்தின் கையில்.. தன் சம்மதம் இல்லாமலேயே தன் விஷயத்தில் முடிவெடுக்கும் உறவுகளை எண்ணி கொதித்துப்போனான் விதுரன். அதே கோபத்துடன் வீடு...

3.. துணையான இளமானே

0
3 உணர்வுகளின் போராட்டம்… உயிர் பிரிந்தும் உணர்வில் கலந்த உறவு நீ.. உயிர் வாழ்ந்தும் உன் நினைவில் மடியும் உணர்வில் நான்.. “ அம்மா நீங்க  என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க, என்னால இன்னைக்கு வர முடியாது, என்னை  விட்டுடுங்க எனக்கு  முக்கியமான வேலை இருக்கு,...

2. துணையான இளமானே

0
2 இளமானின் அறிமுகம் பாம்பென்று விலகவும் முடியவில்லை.. பழுதென்று பழகவும் முடியவில்லை விளங்காத பல புதிர்கள் நிறைந்தது தான் உறவுகள்.. “ அத்தை”, என்று ஆசையாய் கட்டிக்கொண்ட தன்   அண்ணன் மகளை வியப்புடன்  பார்த்த தேன்மொழி,   “அடி வாலு.... இவ்ளோ  வளர்ந்துட்ட” என்று அடையாளம் கண்டு கொண்ட  மகிழ்வில்...

துணையான இளமானே…

0
துணையான இளமானே.. 1 துணையின் துவக்கம்... பிரச்சனைகள் நம்மை துரத்தும்போது.. தனிமையும் ஒரு வரமே… நமக்கு பிடித்தவர்கள் அதை கொடுத்திடும்போது.. தனிமையும் ஒரு சாபமே.. அன்புள்ள விதுரா… “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காதலித்தாய்.. நான் உன்னிடம் காட்டிய...

2… தாயாய் என் தாரமாய்

0
2… விபரீத விருப்பம்… என் அன்னையின் அன்பை உன் அரவணைப்பில் உணர்கின்றேன்.. உன் அன்பில் கரைந்திட தவிக்கின்றேன்.. என்றும் காதலில் வாழ்ந்திட துடிக்கின்றேன்.. வெளியில் சென்ற பேரன் இன்னும் வீடு திரும்பிடவில்லை என்று...

என்னுள் மாற்றம் தந்தவளே…

0
27... இனிதாய் ஒரு நிறைவு…   விட்டுக் கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை… யார் முதலில் விட்டுக் கொடுப்பது மன்னிப்பது என்கின்ற மனக்குழப்பமே! வாழ்க்கையின்  போராட்டமாகி விடுகிறது…. தன்னைத்தானே கவனித்துக் கொள்வதாய் விஷல்யா கூறிய போதும்.. அலுவல் பணிகளை செய்ய விடாமல் மனைவியின் நினைவே அமுதேவ்வை    அலைக்கழித்தது. நிலை இல்லாத...

என்னுள் மாற்றம் தந்தவளே…

0
26… புரிதலில் மலரும் பந்தம்… உனக்காக எதையும் இழப்பேன் என்று சொல்லும் உறவை விட  நீ எதை இழந்தாலும்  உன்னுடன் இருப்பேன் என்று  சொல்லும் உறவு கிடைப்பது  வரமே…. ‘பிரபல தொழில் அதிபரும், எஸ்பி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகப் பிரதாபன்,  நேற்று...

என்னுள் மாற்றம் தந்தவளே..

0
25.. உன்னை கைவிடுவேனோ காதலே.. என் உயிர் நீ தானடி.. நீ இன்றி நான் ஏதடி… அலுவலகம் செல்ல பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்த மனைவியை, பின்னிருந்து அணைத்துக்கொண்ட அமுதேவ். “ எதுக்கு  இவ்வளவு டென்ஷனா இருக்க?, “...

என்னுள் மாற்றம் தந்தவளே…

0
24. குலதெய்வ கோவில் வழிபாடு… கற்கண்டையும்  கண்ணாடித் துண்டுகளையும் போல தான்  அன்றாடம் நாம் காணும் மனிதர்கள்… பார்வைக்கு ஒன்றாக தெரிந்தாலும் பழகிப் பார்க்கும்போது தான் தெரியும் அவர்களின் குணம்  கற்கண்டை போன்று  தித்திக்க கூடியதா!.. கண்ணாடி போன்று  நம்மை கிழித்தெறிய  கூடியதா என்று!... எப்போதும் தன் மகனின் வாழ்வில் என்ன நடக்கின்றது என்பதை ...

என்னுள் மாற்றம் தந்தவளே…

0
23… உறுதுணையான உறவே… ஒருவரை நேசிக்கத் துவங்கும் போதே அவரின் விருப்பங்களையும் நேசிக்க துவங்கிடுங்கள்… அப்போதுதான் அந்த அன்பு உண்மையானதாகவும்… நீண்ட காலம் தொடரக்  கூடியதாகவும் இருக்கும்.. கண்ணன் வீட்டிலிருந்து திரும்பும்போது  தனுஜை வாகனத்தை இயக்க சொல்லிவிட்டு பக்கத்து இருக்கையில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்த அமுதேவ், ...

என்னுள் மாற்றம் தந்தவளே…

0
22..   அறிவுரை வெல்லுமா? நாம் என்ன செய்தாலும் அந்தச் செயலில்   குற்றம் பார்ப்பதற்கும்,  செயலால்  உண்டான   பலனை கேலி செய்வதற்கும்  ஒரு கூட்டம்  இருந்து கொண்டே இருக்கும்.. அக்கூட்டத்தின் வாயடைக்க  போராடத் துவங்கினால்.. வாழ்வில் எதையும்  சாதிக்க முடியாது.. சென்னைக்கு மிக மிக அருகில் என மனை விற்பனையாளர்கள் விளம்பரம்...
error: Content is protected !!