Kshipra Kshipra
அநிருத்தன் 26
அத்தியாயம் - 26
வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா.
அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும்...
அநிருத்தன் – 25 1
அத்தியாயம் - 25 -1
“அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு...
அநிருத்தன் – 25
அத்தியாயம் - 25
உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப்...
அநிருத்தன் 24 1
அத்தியாயம் - 24 1
“சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த...
அநிருத்தன் 24
அத்தியாயம் - 24
ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால்...
அநிருத்தன் 23
அத்தியாயம் - 23
கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின்...
அநிருத்தன் 22 1
அத்தியாயம் - 22-1
அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே...
அநிருத்தன் 22
அத்தியாயம் - 22
கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப்...
அநிருத்தன் 21 1
அத்தியாயம் - 21-1
“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று...
அநிருத்தன் 21
அத்தியாயம் - 21
பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த...
அநிருத்தன் 20 1
அத்தியாயம் - 20 - 1
அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக்...
அநிருத்தன் 20
அத்தியாயம் - 20
கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக்...
அநிருத்தன் 19 1
அத்தியாயம் - 19-1
அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன்...
அநிருத்தன் 19
அத்தியாயம் - 19
பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு...
அநிருத்தன் 18 1
அத்தியாயம் - 18-1
அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும்...
அநிருத்தன் 18
அத்தியாயம் - 18
மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.
“வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது...
அநிருத்தன் – 17
அத்தியாயம் - 17
விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத்...
அநிருத்தன் 16
அத்தியாயம் - 16
அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான்.
“ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா.
“அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?”...
அநிருத்தன் 15 1
அத்தியாயம் - 15 - 1
விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும்...
அநிருத்தன் 15
அத்தியாயம் - 15
மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க,
“இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு...