Kshipra Kshipra
மிகுகாதல் 8 1
அத்தியாயம் - 8-1
மாடியில் மதிய வேளை உறக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்த காவேரி அது நழுவிப் போனவுடன், கோபத்துடன் அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். மாடி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் வேலை...
மிகுகாதல் 8
அத்தியாயம் - 8
உத்தம் சொன்னதைக் கேட்டு காவேரிக்கு பக்கென்றானது. உடனே பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, சிவமூர்த்தியின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவரது உள்ளமானது அழுது கொண்டிருக்க,‘ஒரே ரத்தம் தான் உசந்ததுன்னு பேச...
அநிருத்தன் 51 1
அத்தியாயம் - 51-1
அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுத்து உபசரித்தார் மதன். அடுத்த சில நிமிடங்கள் மூவரும் உலக நடப்பில் ஆரம்பித்து நாட்டு நடப்பின் வழியாக வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தனர். சினேகாவின் குடும்பம்,...
அநிருத்தன் 51
அத்தியாயம் - 51
கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, கணவனின் தோள் மீது சாய்ந்து,”தூக்கமா வருது இன்னும் எத்தனை தூரம்?” என்று கேட்டாள் சினேகா.
அவனது கைப்பேசியில் கூகில் மேப்பை பார்த்துக் கொண்டிருந்தவன்,”வந்திடுச்சு..அஞ்சு நிமிஷம்னு மேப் சொல்லுது.”...
மிகுகாதல் 7 1
அத்தியாயம் - 7-1
“அந்தப் பையன்..அர்ஜுனுக்கு.” என்று அவனுடைய அம்மாவிற்கு பதிலளித்தவன், தட்டோடு திரும்பிய மணியிடம்,”எங்கே உன் தம்பி..போய் அவனை அழைச்சிட்டு வா.” என்றான்.
எதற்காக அர்ஜுனை அழைத்து வர வேண்டுமென்று அவளுக்குப் புரியவில்லை. அதுவும்...
மிகுகாதல் 7
அத்தியாயம் - 7
அரக்கோணம் டவுன் எல்லைக்கு வெளியே இருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அடைந்தது டாக்ஸி. தனி வீடுகள், சில அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டு வீடுகள், காலி மனைகள் என்று கலவையாக இருந்தது...
க்ஷிப்ரா வின் அநிருத்தன் 50
அத்தியாயம் - 50
அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும்...
மிகுகாதல் 6
அத்தியாயம் - 6
அந்த வயதில் மாமாவின் வீடு இருக்குமிடம் அரக்கோணம், அது சென்னை இல்லை என்று மணியின் மனத்தில் பதியவில்லை. (readers, இன்னைக்கு அரக்கோணம் சென்னை மெட்ரோபாலிட்டனைலே வருது) அவளை அழைத்து வருவதற்கு...
அநிருத்தன் 49
அத்தியாயம் - 49
அதைக் கேட்டு ஏமாற்றமடைந்தவள்,“இப்போ தான் போனேன்.” என்றாள்.
“ஏன் ட்ரிப்போட ஃபோட்டோஸ் ஷேர் செய்யலை?” என்று கேட்டான் விளையாடும்வேல்.
‘போலீஸ்காரன் குசும்பை பாரேன்...அப்படியே இவங்க செல்ஃபி அலைலே என்னை முழுகடிச்ச மாதிரி.’ என்று...
மிகுகாதல் 5 1
அத்தியாயம் - 5_1
பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மணியின் பேச்சு சத்தம் விழுந்தது. கண்களைத் திறந்து அவனருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ சாளரத்தின் கதவை மேலும் கீழுமாக இழுத்து விளையாடிக்...
மிகுகாதல் 5
அத்தியாயம் - 5
உத்தம் மீது எழுந்த கோபம் காணாமல் போயிருந்தாலும் அவளது மனம் ஏனோ முழுமையாக சமாதானம் ஆகவில்லை. எதற்காக இந்த விமானப் பயணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மாறாக அந்தக்...
மிகுகாதல் 4 1
அத்தியாயம்-4_1
உடனேயே, பட்டென்று,“செருப்பு கடை அந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னாங்க.” என்று சொல்ல,
“செருப்பு கடையா? எதுக்கு?” என்று கேட்டவனின் பார்வை அர்ஜுனின் பாதங்களுக்குப் பயணம் செய்ய, சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தான். அப்படியே மணியின்...
மிகுகாதல் 4
அத்தியாயம் - 4
விடிகாலையில் அவளுடனே எழுந்து கொண்டதால் அர்ஜுன் இப்போது உறக்கத்தைத் தழுவி இருக்க, அவள் மீது சாய்ந்து கொண்டவனை அவளோடு அணைத்துக் கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மணி.
அவனது...
மிகுகாதல் 03
அத்தியாயம் - 3
மணியின் விழியானது வெளியே வேடிக்கை பார்க்க அவளின் மனமானது பின்னோக்கி பயணம் செய்தது.
பள்ளி, கல்லூரி விடுதிகள், சித்தி வீடு, அகிலா, இந்திரா அக்கா இருவரின் வீடுகள் என்று எங்கே போனாலும்...
அநிருத்தன் 48
அத்தியாயம் - 48
மதி மாமியின் கேள்விக்கு விடையைத் தேடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் சினேகா. வீட்டு வாயிலிருந்து படபடவென ஆட்டோ சத்தம் கேட்க அவளது இதயமும் தடதடவென அதன் ஜதியை கூட்ட, நிமிடங்கள் கடக்க,...
மிகுகாதல் 02 1
அத்தியாயம் - 2_1
அர்ஜுனைச் சுட்டிக் காட்டி,“இன்னொரு அக்கா, தங்கை இல்லைன்னாலும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கானில்லே இவனுக்கு..அவன்கிட்டே அனுப்பி வைங்க..சாரதிக்கு ஃபோன் போடுங்க..காரியமெல்லாம் முடிஞ்ச கையோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போகாம இவளோட அனுப்பி விட்டிருக்கான்..இவளோட...
மிகுகாதல் 02
அத்தியாயம் - 2
உத்தமின் பார்வை மணியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன் மீது விழ,”யார் இது?” என்று அவளிடம் அவன் விசாரிக்க, அவனைப் போலவே,”இது யார் அக்கா?” என்று மணியிடம் மெல்லியக் குரலில்...
மிகுகாதல் 1
அத்தியாயம் - 01
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் கார் நின்றவுடன் பின் கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவனது கைப்பேசியில்,”விளையாடறீங்களா? அஞ்சு நிமிஷம் தான்..வரலை..நான் கிளம்பிடுவேன்.” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான்.
அந்தப் புறத்தில்...
அநிருத்தன் 47 2
அத்தியாயம் - 47-2
இன்று, ஷண்முகத்தின் திருமண நாளன்று அந்தக் கேள்வி மறுபடியும் எழ, வெங்கடேஷின் திடமான மனத்தில் லேசான தடுமாற்றம் வந்திருந்தது. அதை மறைத்துக் கொண்டு,
“ராதிகாக்கு உடம்பு சரியில்லை வரமுடியாதுன்னு இன்னைக்குக் காலைலே...
அநிருத்தன் 47 1
அத்தியாயம் - 47-1
கணவருக்கு காலை உணவு பரிமாறியபடி,“என்ன டா இன்னைக்கு ஆபிஸ் போகலையா? வீட்லேர்ந்து வேலை செய்யப் போறேயா?” என்று கேட்டார் சீதா.
வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த வெங்கடேஷிடமிருந்து பதில் வரவில்லை. ஏதோ யோசனையில்...