Sunday, May 11, 2025

Kshipra Kshipra

Kshipra Kshipra
100 POSTS 0 COMMENTS

மிகுகாதல் 7 1

0
அத்தியாயம் - 7-1 “அந்தப் பையன்..அர்ஜுனுக்கு.” என்று அவனுடைய அம்மாவிற்கு பதிலளித்தவன், தட்டோடு திரும்பிய மணியிடம்,”எங்கே உன் தம்பி..போய் அவனை அழைச்சிட்டு வா.” என்றான். எதற்காக அர்ஜுனை அழைத்து வர வேண்டுமென்று அவளுக்குப் புரியவில்லை. அதுவும்...

மிகுகாதல் 7

0
அத்தியாயம் - 7 அரக்கோணம் டவுன் எல்லைக்கு வெளியே இருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அடைந்தது டாக்ஸி. தனி வீடுகள், சில அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டு வீடுகள், காலி மனைகள் என்று கலவையாக இருந்தது...

க்ஷிப்ரா வின் அநிருத்தன் 50

0
அத்தியாயம் - 50 அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும்...

மிகுகாதல் 6

0
அத்தியாயம் - 6 அந்த வயதில் மாமாவின் வீடு இருக்குமிடம் அரக்கோணம், அது சென்னை இல்லை என்று மணியின் மனத்தில் பதியவில்லை. (readers, இன்னைக்கு அரக்கோணம் சென்னை மெட்ரோபாலிட்டனைலே வருது) அவளை அழைத்து வருவதற்கு...

அநிருத்தன் 49

0
அத்தியாயம் - 49 அதைக் கேட்டு ஏமாற்றமடைந்தவள்,“இப்போ தான் போனேன்.” என்றாள்.  “ஏன் ட்ரிப்போட ஃபோட்டோஸ் ஷேர் செய்யலை?” என்று கேட்டான் விளையாடும்வேல். ‘போலீஸ்காரன் குசும்பை பாரேன்...அப்படியே இவங்க செல்ஃபி அலைலே என்னை முழுகடிச்ச மாதிரி.’ என்று...

மிகுகாதல் 5 1

0
அத்தியாயம் - 5_1 பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மணியின் பேச்சு சத்தம் விழுந்தது. கண்களைத் திறந்து அவனருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ சாளரத்தின் கதவை மேலும் கீழுமாக இழுத்து விளையாடிக்...

மிகுகாதல் 5

0
அத்தியாயம் - 5 உத்தம் மீது எழுந்த கோபம் காணாமல் போயிருந்தாலும் அவளது மனம் ஏனோ முழுமையாக சமாதானம் ஆகவில்லை. எதற்காக இந்த விமானப் பயணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மாறாக அந்தக்...

மிகுகாதல் 4 1

0
அத்தியாயம்-4_1 உடனேயே, பட்டென்று,“செருப்பு கடை அந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னாங்க.” என்று சொல்ல, “செருப்பு கடையா? எதுக்கு?” என்று கேட்டவனின் பார்வை அர்ஜுனின் பாதங்களுக்குப் பயணம் செய்ய, சாதாரண ரப்பர் செருப்பு அணிந்திருந்தான். அப்படியே மணியின்...

மிகுகாதல் 4

0
அத்தியாயம் - 4 விடிகாலையில் அவளுடனே எழுந்து கொண்டதால் அர்ஜுன் இப்போது உறக்கத்தைத் தழுவி இருக்க, அவள் மீது சாய்ந்து கொண்டவனை அவளோடு அணைத்துக் கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மணி. அவனது...

மிகுகாதல் 03

0
அத்தியாயம் - 3 மணியின் விழியானது வெளியே  வேடிக்கை பார்க்க அவளின் மனமானது பின்னோக்கி பயணம் செய்தது. பள்ளி, கல்லூரி விடுதிகள், சித்தி வீடு, அகிலா, இந்திரா அக்கா இருவரின் வீடுகள் என்று எங்கே போனாலும்...

அநிருத்தன் 48

0
அத்தியாயம் - 48 மதி மாமியின் கேள்விக்கு விடையைத் தேடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் சினேகா. வீட்டு வாயிலிருந்து படபடவென ஆட்டோ சத்தம் கேட்க அவளது இதயமும் தடதடவென அதன் ஜதியை கூட்ட,  நிமிடங்கள் கடக்க,...

மிகுகாதல் 02 1

0
அத்தியாயம் - 2_1 அர்ஜுனைச் சுட்டிக் காட்டி,“இன்னொரு அக்கா, தங்கை இல்லைன்னாலும் அண்ணன்னு ஒருத்தன் இருக்கானில்லே இவனுக்கு..அவன்கிட்டே அனுப்பி வைங்க..சாரதிக்கு ஃபோன் போடுங்க..காரியமெல்லாம் முடிஞ்ச கையோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போகாம இவளோட அனுப்பி விட்டிருக்கான்..இவளோட...

மிகுகாதல் 02

0
அத்தியாயம் - 2 உத்தமின் பார்வை மணியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த அர்ஜுன் மீது விழ,”யார் இது?” என்று அவளிடம் அவன் விசாரிக்க, அவனைப் போலவே,”இது யார் அக்கா?” என்று மணியிடம் மெல்லியக் குரலில்...

மிகுகாதல் 1

0
அத்தியாயம் - 01 அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் கார் நின்றவுடன் பின் கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவனது கைப்பேசியில்,”விளையாடறீங்களா? அஞ்சு நிமிஷம் தான்..வரலை..நான் கிளம்பிடுவேன்.” என்று அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தான். அந்தப் புறத்தில்...

அநிருத்தன் 47 2

0
அத்தியாயம் - 47-2 இன்று, ஷண்முகத்தின் திருமண நாளன்று அந்தக் கேள்வி மறுபடியும் எழ, வெங்கடேஷின் திடமான மனத்தில் லேசான தடுமாற்றம் வந்திருந்தது. அதை மறைத்துக் கொண்டு, “ராதிகாக்கு உடம்பு சரியில்லை வரமுடியாதுன்னு இன்னைக்குக் காலைலே...

அநிருத்தன் 47 1

0
அத்தியாயம் - 47-1 கணவருக்கு காலை உணவு பரிமாறியபடி,“என்ன டா இன்னைக்கு ஆபிஸ் போகலையா? வீட்லேர்ந்து வேலை செய்யப் போறேயா?” என்று கேட்டார் சீதா. வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த வெங்கடேஷிடமிருந்து பதில் வரவில்லை. ஏதோ யோசனையில்...

அநிருத்தன் 46 3

0
அத்தியாயம் - 46-3 “வாங்க..வாங்க சம்மந்தி..வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி.” என்று மூவரையும் வரவேற்றார் செல்வம். காசியப்பனை செந்தில் கண்டு கொள்ளவில்லை. இவர்களை அழைத்துக் கொண்டு வரும் போது கண்டிப்பாக அவர்கள் வீட்டில் அவனிருப்பானென்று அவருக்குத் தெரியும்....

அநிருத்தன் 46 2

0
அத்தியாயம் -  46 2 ‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்...

அநிருத்தன் 46 1

0
அத்தியாயம் - 46-1 ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.”...

அநிருத்தன் 45

0
அத்தியாயம் - 45 அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான்...
error: Content is protected !!