Tks Mam........
பொண்டாட்டி ஆசையை நிறைவேத்தியாச்சு.......
யசோக்கும் சரவணனை பிடிக்கும்னு புரிய வச்சாச்சு........
நல்லா இருக்கும் போது தெரியாதது புரியாது எல்லாம் கஷ்டத்தில் புரியும்........
மதி ஸ்ரீமதியாகிட்டாளே....... வீரா மனைவி வீரமா எழுந்து வரப்போறா....
இனி வீரா பாடு தான் கஷ்டம் போல......