MythiliManivannan
Well-Known Member
வினிதானே.....சூப்பர் ..வினியிடம் தனியா மாட்டின இவ ரியாக்ஷன் கேளுடா
ரொம்ப நல்ல பொண்ணு, பொன்னும்மா......செமயா கவனிச்சிருப்பா
வினிதானே.....சூப்பர் ..வினியிடம் தனியா மாட்டின இவ ரியாக்ஷன் கேளுடா
Nandri da sumiAdukkula final ud,supera irunthadu pons akka Ovoru udsum
Adhaaneவிருந்துக்கு, உன்னை மட்டும் எப்படி கூப்பிடலாம்........
பொன்னும்மாஆஆஆஆஆ
நன்றி லட்சுமி...நாவலை சூூப்பரா இருந்தது, அதற்குள் முடித்து விட்டீர்களே பொன்ஸ் செல்லம்.
Ha ha haஇவளை நல்லா கவனிக்க கூப்பிட்டு இருப்பாள் @MythiliManivannan
புள்ள விருந்துக்குனு நம்பிட்டு இருக்கா ...
ரொம்பவே நல்லாயிருக்கு, மித்ரவருணா டியர்ஹாய் பொன்ஸ்,
பழங்காலப் பாசத்தில்
நிகழ்கால வேசத்தை
களை எடுத்துக் காட்டி,
அழகான நேசத்தில்
அமுதான காதலை
சிலை வடித்துக் காட்டி,
இலை மறைக் காதலிலும்
இனிமையை கூட்டி,
நேர்மறை எண்ணத்தை
கனிவாகப் பூட்டி,
எதிர்மறை சிந்தனையை
எளிதாக விரட்டி,
அன்பும் அரவணைப்பும்
பண்பும் பாசமும்
பரந்து விரிந்தால்
பந்தமும் சொந்தமும்
பசுமையாய் பொழியும்
வளமான வாழ்வை
வசந்தமாய் நீட்டி,
இல்லறம் என்ற நல்லறம்
இனிய இசையாய் இன்னிசை பாட,
கனிந்த மனங்களின்
கண்ணிய வாழ்வு,
காவிய வாழ்வினில்
கவிதையாய் மிளிர,
வேள்வியில் வீழ்ந்த மனங்கள்
பூவாய் மலர்ந்து மணம் வீச,
பொன்மகள் தந்த
பொன்னான கதை,
பொன்னை விட பெருமையே!
மண்ணில் இது புதுமையே!
வாழ்த்துக்கள் பொன்ஸ். இப்படி ஒரு அருமையான கதையை அழகாக கொடுத்து அன்புப் பாதை காட்டியதற்கு நன்றி.