Indusivadas
Well-Known Member
அருமையான குடும்ப கதை. Thanks for giving this lovely story, mam
நன்றி மலர்..தன்னம்பிக்கையை தூண்டும் கதை...
நல்ல விஷயங்கள் மட்டும் பேசிய கதை..
விவசாயம் அவசியம் என உணர்த்தும் கதை...
ஒற்றுமையே பலம் என எடுத்து காட்டும் கதை...
இயல்பாக இருக்கட்டும்னு கொஞ்சம் நாசுக்காக சொன்னேன்.ஊருக்குப் போய்,
மருத்துவரைப் பார்த்துட்டு
சொல்வோம்=னு=தான்
சிவன், சொல்லுறான் பா
விருந்துக்கு, உன்னை மட்டும் எப்படி கூப்பிடலாம்........உணவு வகைகள் பிரமாதம்..
மரத்தை சுற்றி பாடுற சினிமா ..ஒகே..ஒன்னும் சரியில்லை..
ஒன்னு நடு ஹால்ல...
ஒன்னு மரத்துக்கு கீழ...
ஒன்னு பசங்கள தொரத்திவிட்டுட்டு...
நான் அவளை கூப்பிடல ..அவளுக்கு கிடையாதுவிருந்துக்கு, உன்னை மட்டும் எப்படி கூப்பிடலாம்........
பொன்னும்மாஆஆஆஆஆ
இல்ல இல்ல...... குத்தாட்டம்தான் வேணும்....மரத்தை சுற்றி பாடுற சினிமா ..ஒகே..
நிசத்தில் ...? என்ற சின்ன கற்பனை.
டூயட் மெலடி தான் பாடுறாங்க.