பேசி,பேசி....கரைத்து,கரைத்து
குழந்தையை தன்னிடம் கொடுக்க
லிசாவை சம்மதிக்க வைத்துவிட்டான்...
அவளோட மறுவாழ்வுக்கும் ஹரிஷிடம் பேசிவிட்டான்...
தன் குழந்தையாக வளர்க்கவும் முடிவு செய்துவிட்டான்..
எப்படி செயல்படுத்தப் போகிறான்....?
கல்யாணம் பண்ணாமல்,குடும்பம் நடத்துவது
எத்தனை குற்றமோ,அதே அளவு
குற்றம், தான் கல்யாணம்,ஆகாமல்
குழந்தை இருக்கு என்று சொல்வதும் ....