அச்சோ மகேந்திரனை வினோதினி மூதேவிதான் கொன்னுட்டாளா?
உயிருடன் இருக்கும் மகேந்திரன் எப்படி கீர்த்தியுடன் சகஜமாக பழகுறான்னு
நான் கூட நெனச்சேன்
அவனும் செத்து ஆவியாத்தான் இருக்கான்
இந்த ராம்னாலத்தான் மகியைக் காப்பாற்ற முடியலை
நீங்கள் எழுதின நாவல்களில் இந்த அழகிய நாவல் ரொம்பவே வித்தியாசமா நல்லா இருக்கு, கார்த்திகா டியர்