சத்யாவைப் பார்க்காமலே அம்மாவுக்கு பிடித்த அவள் இங்கே இருக்கட்டும்ன்னு சஞ்ஜீவன் சொல்லிட்டான்
ஹா ஹா ஹா
கல்பனாவுக்கு தொப்பி தொப்பி
பிடிக்காதவளாய் இருந்தாலும் பழி வாங்கவாவது அவள் வேணும்ன்னு சத்யாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறான்
அப்போ ஜீவன் கொஞ்சூண்டு நல்லவன்தானோ?
நித்யா இறந்ததற்கு சத்யாவின் ஓடிப் போன
அக்கா காரணமா இருந்திருப்பாளோ?
அதுக்கு சத்யாவை ஜீவன் தவறாக நினைக்கிறானோ?
ஒருவேளை அந்த அக்காவே நித்யாதானோ?
அக்கா ஓடிப் போனதால்தான் சத்யாவின் அப்பா இறந்தாரோ?
ஆனால் சத்யாவைத்தான் எல்லோரும் தப்பாக நினைத்து பேசுறாங்க
பாவம் சத்யா