இந்த சரத்துக்கும் ரொம்ப தான்...... மாமியார் மேல உள்ள கோபத்தை கொண்டுக்கிட்டே திரியுறான்......
தனியா போ னு சொன்னதும் கோபப்பட்டு அவனை கிளம்புனதும் வேண்டாம்னு சொல்றவ அவன் முதலில் சொலறப்போவே ஓகே சொல்லியிருக்கலாமே......
அவனுக்கு அவ அம்மா சொல்றதை கேக்கிறாள்னு நினைப்பு......
அவன் எல்லாத்தையும் அம்மாக்கு பார்க்கிறான்....... என்ன செய்தாலும் அம்மாவை கஷ்டப்படுத்துறானு நினைக்கிறான்.......
அம்மா எப்போவும் பண்ணுறது தானே னு நினைக்கவில்லை.......
எப்போவும் அம்மாவையும் மாமியாரையும் எல்லா விஷயத்திலும் compare பண்ணினா லைப் complicate தான் ஆகும்.......
2 நாளைக்கப்புறம் சென்னை போனால் மட்டும் மாறிடுவானா அவன்???