என்ன தான் அன்னியோன்யமா ஆரவாரமா வீடு இருந்தாலும் கடைசியில் பெற்றோரை பார்க்கணும்னு வரப்போ எப்போவும் பிள்ளைகள் குடும்ப மல்லுக்கு தான் நிற்கும்........
சில பேர் கடமைனாலும் பிரச்சனையில்லாமல் பார்த்துப்பாங்க...... சில பேர் பெரியவங்களோட நம்ம பட்ட கஷ்டம் நம்ம பிள்ளைகளும் படக்கூடாதுனு அதெல்லாம் சொல்லி சொல்லி கொடுப்பாங்க.......
என்ன சொல்லிக்கொடுத்தாலும் பல வீடுகளில் மகன்களின் முடிவு தான்........
அவங்க சென்னை போனால் மாமியாரை யார் பார்ப்பாங்க???
ஆனாலும் எல்லோர் முன்னாடியும் தீபா பேச்சு அதிகம் தான்.......
சரத் அம்மாவின் அறிவுரையை கேட்டுக்கிட்டான்.......
சோ பிரச்சனையில்லாமல் ஓடுது........