Superb and excellent, Mithravaruna @ Selvi dearஹாய் மல்லி,
ஊருக்கே காவலன் அவன்
உள்ளுக்குள் காதலனோ...?
பேருக்கே காவலன் அவன்
பாவைக்குள் காதலனோ...?
காதலாய் கனியவில்லை,
கோபமாய் முறைக்கின்றான்!
காவலனாய் கடியவிலை
தாபமாய் மறைக்கின்றான்!
காதல் கணவன்
காவல் நாயகன்
காதலியை விடிவானோ...?
நன்றி.