என்னாங்கடா இது
அக்கா செத்துப் போனதுக்கு குருஜீ போகலை
மச்சினன் செத்து போனதுக்கு பொண்டாட்டியையும் குருஜீ போக விடலை
பெற்றவளையும் கூடப் பிறந்தவனையும் விட சிக்கந்தர் மீது கிஷோர் இவ்வளவு பாசமா இருக்கானே
இப்போ ஜாமூன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுன்னு அவனோட ஜீ யிடம் சிக்கு எப்படி கேட்பான்?
யாருக்கு யார் துணை ஜாமூனுக்கு Sik செம.......
ஏற்கெனவே மனதில் ஜாமூன் தான் இருக்கிறா....... இப்போ இந்த கேப் ல இன்னும் close ஆகிடுவான்.......
கிஷோர் வந்து இவன் நடை உடை பாவனையை 13 வருஷத்தோட வச்சி குழம்பிக்க போறான்......
பையன் காதலில் திண்டாடப்போறான்.......
ஜாமூன் காரமில்லாமல் சமையல் பண்ணிக்குடுத்து நல்லா பார்த்துக்கோமா
இல்லைனா ஸ்வீட் தம் தேடி ஓடிடப்போறான்.......