அப்போ சொத்துக்காக தான் சிக்கந்தரை கருணை கொலை செய்ய ஒத்துக்கிட்டாங்களா???
மினிஸ்டர் கூட பணம் கொடுப்பேன்/கார் லான்ச்-க்கு உதவி பண்ணுவேன்னு சொன்னாரா???
யாரோ ஓகே...... அம்மா கூடவா
கற்று கொடுத்த குருவிற்கு இருக்கும் பாசம் கூட அம்மாக்கு இல்லையா????
அங்கேயும் சொத்து தான் பிரச்சனையா??? காசுக்கு முன்னாடி ரத்த பந்தங்களே தூரமா போயிடுறாங்க........
ரெண்டு பக்க சொத்தையும் சேர்த்து கார் லான்ச் பண்ணிட வேண்டியது தான்......
ஜம்முவுக்கும் ஒரு ஷேர்....... ஜம்மு அம்மா நினைத்தை நடத்தின மாதிரியும் ஆச்சு......
சிக்கந்தர் முடிவோடு தான் இருக்கிறான்....... வந்திருக்கும் எல்லோரையும் கதறவிடப்போறான்.......
ஜமுனாவை வேற பார்க்க போகலாம்னு சொல்லியாச்சு......
என்ன நடக்க போகுதோ???