கிஷோர் சிக்கந்தருக்கு மாமாவா??? ஜாமூனோடு சிக்கந்தர் மால்/காரில் போனது எல்லாம் சென்னைக்கு போய் சேர்ந்துடுச்சோ
அப்பாடா பளிச்சுனு கேட்டாச்சு பொண்ணு......
ஜீ ஷாக் ஆகிட்டாரே
என்னடா சிக்கந்தர் உனக்கு தான் பொறுமையே இல்லைனு பார்த்தால் உன் ஆளுக்கு சுத்தமா இல்லையே......
அவ தான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறா போல.......
பேரை மாத்துடா ஜாமூனுக்கு பதிலா மிர்ச்சி னு.......
மாமாவையே கேள்வி கேட்டு அசத்துறா......
அத்தை கிட்ட ரூம்ல எதனை மோது வாங்க போறாரோ மாமா........
அப்போ சிக் வீட்டு பக்கம் தான் பிரச்சனையா???
ஜமுனா அத்தை சண்டைக்கு வரமாட்டார்களா வயசானவனுக்கு கட்டிக்குடுக்குறாங்கனு???
ஒரு பக்கம் சொத்தை மடக்க பொண்ணு கொடுக்குறாங்க என்றும் இன்னொரு பக்கம் சொத்தை அபகரிக்க வயசானவனுக்கு கட்டிக்குடுக்குறாங்க என்றும் கேட்க சான்ஸ் இருக்கு......
என்ன நடக்குமோ???