அப்போ பொண்ணு மட்டும் தேவையா இருந்துச்சு இப்போ எல்லாத்துக்கும் தேவைபடுதா......
ஜமுனா தான் இளமை திரும்ப வைக்கப்போறா....
ஜீ கிட்டேயே இவ்ளோ பேசுறான்....... அப்போ ஜம்மு கிட்ட
10 நாள் முன்னே இறந்த அக்கா துக்கத்திற்கு போகாமல் ஜீ இங்கே இருந்தானேனு பார்க்கிறானா???
அருமையான பதிவு சுசிலாஜீ☺☺☺.சிக்கந்தர் கோமாவில் இருந்து எழுந்து ஒரு மாதம் தான் ஆகிறது,அதற்க்குள் திருமணத்தைப்பற்றி பேசும் அவசியம் என்ன.
கிஷோர் அவனுடைய அக்கா இறந்தும் அங்கே போகாமல் சிக்கந்தருக்கு துணையாக இருக்கிறானா ,கிஷோரின் பாசத்திற்க்கு அளவில்லை.
ஜமுனா தான் சிக்ந்தர்க்கு ஜோடியா.