Vasanthinadarajan
Well-Known Member
Very Nice story
Superb n perfect ending
Excellent wordsகரடு முரடான மணல்மேடாக
தான் காட்சியளித்தாள்
அவனுக்கு..
பூக்களின் மீது நேசம்
கொண்டவன்..
பூவையின் நேசம் காண
தவமிருந்தான்..
அன்பை பதியமிட்டு
காதலை உரமிட்டு
பொறுப்பாய் கவனித்தே
அவளுள் அவனை
பதிய செய்தான்...
எண்ணங்கள் எல்லாம் அவளாகிட
வண்ணங்கள் பல அவன் தோட்டத்தில்
செவ்வந்தி மலர் தோட்டத்தில்..