அய்யாதுரைக்கான முடிவு.......சவீ
ஆமா அதே தான்...
அய்யாதுரைக்கான முடிவு.......சவீ
மதுராம்பாளின் மகனை இவ்வளவு மோசமாக எதிர்பார்க்கவில்லை.....சவீ
மரணத்திலும் ட்விஸ்டா..... வீரா கேட்ட கேள்வியாலயே, மனஅழுத்தம் தாங்காமல் மரணம் சம்பவித்ததா... இல்லை ஆச்சிக்குத் தெரிந்து அவர் ஏதேனும் செய்துவிட்டாரா......
வீரா சொல்லலனா எப்படி அவருக்கு தெரியும்...
ஆச்சிக்கா.... பாத்தி
தன் குற்றத்தை தாயிடம் அய்யாதுரை ஒப்புக் கொடுத்திருக்கலாம்....மன உளைச்சல் தாளாமல்....
Savee Akka,
Fb start.. Ithula veera va sakthi nalla purinjukanum ...hope for good start...
Veerapaandiyan thaan yaaraiyum kaattik kodukka maattaane, Fathima dear?
Mythili dear solvathu pola Duraiye Aachiyidam unmaiyai oppuk kondirukkalaam paa
Hi mam
சில ஆண்கள் அப்படித்தான்,அவர்களுக்கு அடுத்தவன் வீட்டுப்பெண்ணை சீரழிச்சா சந்தோசம்,ஆனால் தன்வீட்டுப்பெண்களை ஏதாவது தப்புத்தப்பா கேட்டுவிட்டால் கோபம் பொங்கிக்கொண்டு வந்துவிடும்,வீரா கேட்டது மனதில் சுட்டுவிட்டதுபோல,அதனால் தற்கொலை செய்தாரா செவ்வந்திஅப்பா,பெண்களை சீரழிக்கும் இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது.
நன்றி
kikiki baby solrathu ayyathurai mudivu ni
அப்புறமெப்படி சவீ, ஆச்சிக்குத் தெரியும்....ஜாலி ஜாலி ஜாலி நான் ஜெயிச்சுட்டேன்... மயிலு என் மைன்ட் வாய்ஸ் படிக்கலை...
அப்புறமெப்படி சவீ, ஆச்சிக்குத் தெரியும்....