மிகவும் அருமையான பதிவு சவீதா.காஞ்சனாவுக்கு,விஷ்வா மேல் அப்படி என்ன கோபம்,விஷ்வாவுடன் பழகி அவனை ஏமாற்றி அவனுக்கு தெரியாமல் அவன் வரைந்த டிசைன்களை எடுப்பதற்க்கு,டாலரில் கேமரா வேறு.
விஷ்வாவின் அப்பா செந்தில்வேல் இல்லையென்றால் வேறு யார்.இவ்வளவு நடந்தும் விஷ்வா ,காஞ்சனாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்வானா .