MythiliManivannan Well-Known Member Jul 27, 2020 #13 வேலுவை கொன்னுட்டு தேவிக்கு வாழ்க்கை கொடுக்கற மாதிரி காஞ்சனாவின் அப்பாவிடம் சொத்தை எழுதி வாங்கிட்டாங்களா....... கொன்றது வேலுவை மட்டுமா இல்லை மகனுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைத்த கதிரையுமா......??
வேலுவை கொன்னுட்டு தேவிக்கு வாழ்க்கை கொடுக்கற மாதிரி காஞ்சனாவின் அப்பாவிடம் சொத்தை எழுதி வாங்கிட்டாங்களா....... கொன்றது வேலுவை மட்டுமா இல்லை மகனுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைத்த கதிரையுமா......??
S Saroja Well-Known Member Jul 27, 2020 #18 என்ன திண்ணக்கம் இவங்க அவங்க சொத்து பங்கு கேட்களாம் இவங்க பங்கு குடுக்க மாட்டாங்களாம்