Joher
Well-Known Member
வானதி மதி குழந்தை தான்...... அதை தான் டாக்டர் சொல்ல வந்தார் போல.....
குறுக்கு கேள்வி கேட்டு கேட்டு சரிபண்ணிட்ட அவளை.......
பயபுள்ளை இன்னும் மறக்க முடியாமல் தான் கொலைவெறியில் சுத்தியிருக்கா......
எம்மா எலி வர்றதுக்கு முன்னே பேசி முடிங்க...... இல்லைனா மாமியார் கேள்வி கேட்பாங்க........
Last edited: