ஏம்மா மதி உனக்கே இது ஓவரா தெரியலை........
உங்கப்பா உங்கூட வளர்ந்தால் அண்ணன் தங்கையா பழக்கம் வந்துடுதும்னு தங்கை வாக்குக்காக எட்டி வச்சார்......
அவனுக்கு வேற காதல் வந்துடுச்சு....... அவளும் நோயோடு போராடுறா......
அதுக்காக அவன் கேட்டான்னு அடுத்த செகண்ட் ஓகே சொல்றியே......
ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிப்பீங்க....... ஆனால் அவங்க ரெண்டு பேர் குழந்தை நீ பெத்துக்கணும்
உங்க மாமா ஆசை பேராசை இல்லையா???
அப்போ வானதி IVF குழந்தை........
சரி இதெல்லாம் பண்ணுனது நீ......
ஆனால் முன்னாடி வர்மன் கிட்ட நீயும் ஆண் தானே னு டயலாக் சொன்னியே அது எதுக்கு???