ஒரு பதட்டத்திலேயே வச்சுருக்கீங்க, சவீ
விபத்து..... இரத்த வெள்ளத்தில் உதிரன்.... சிமியை சீதா தள்ளி விடுறாங்கன்னு மர்மாவே இருக்கு.......
இன்னும் கட்டில் குமிழில் என்ன இருக்குன்னு தெரியலை. உதிரனின் அப்பா மகனிடம் மட்டும் கிடைக்க வேண்டுமென எதையேனும் மறைத்து வைத்துள்ளாரா...... சீதா, உதிரனின் சித்தப்பாக்களுக்கு வீட்டைத் தவிர மற்ற சொத்துக்களை கொடுக்க சொன்னதற்கு காரணம் உண்டா.... அப்படியிருந்தால் உதிரனின் அப்பா ஏன் சீதாவிற்கு சொல்லவில்லை..... அவரிடம் நம்பிக்கை இல்லையா.....??