மிகவும் அருமையான பதிவு சவீதா
.ஆரவ் பேசுறப்போ எல்லாம் கோட்டித்தனமா நீதானே
பேசுன வள்ளிக்கண்ணு, இப்போ அத்தான் ,அக்காட்ட பேசுனாங்க,அன்பா இருந்தாங்க,
இவரு எங்கிட்ட பேசலைன்னு சொல்றது சரியில்லையே கண்ணு
.
அங்கே ஒருத்தன் பேசமுடியாம தவிக்க, இவ இப்போ தான் போன் நம்பர் குடுத்துறுக்கனுமோன்னு யோசிக்கிறா
.