மிகவும் அருமையான பதிவு சவீதா
. வள்ளிக்கண்ணு முகத்துல தெரியறது
அப்பாவித்தனமா,அடப்பாவித்தனமான்னு கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சுக்குவே
.
பச்சமண்ணை பாரிஜாதப்பூவை ஹாஹா இத்தனை பல்பு அவகிட்ட வாங்கியும்
அப்படியா தோனுது
.
பச்சைகலர் பிடிக்கும்னு சொன்னதால பச்சமண்ணா தெரியுதா
.