kayalmuthu Well-Known Member Jul 31, 2020 #13 Very nice ud சவீ அக்கா.. ஒன்பது மாதம் பிரிவு ...பாவம் ரெண்டுபேரும்.. வள்ளி மாத்ரி எல்லா பெண்களும் கல்யாணம் ஆன பிறகு நாம் பிறந்த வீடு நமக்கு ரெண்டாம்பட்சமாக தெரியுது ன்னா கணவன் மேல் உள்ள அன்பே காரணம்... nice ud
Very nice ud சவீ அக்கா.. ஒன்பது மாதம் பிரிவு ...பாவம் ரெண்டுபேரும்.. வள்ளி மாத்ரி எல்லா பெண்களும் கல்யாணம் ஆன பிறகு நாம் பிறந்த வீடு நமக்கு ரெண்டாம்பட்சமாக தெரியுது ன்னா கணவன் மேல் உள்ள அன்பே காரணம்... nice ud
S Saroja Well-Known Member Jul 31, 2020 #16 வள்ளிகண்ணு அவுக வீட்டுக்காரர் மட்டும் கூப்புடுற பேராம் அம்மா வீடு அன்னிய தெரியுது ரொம்ப நல்லா இருக்கு
வள்ளிகண்ணு அவுக வீட்டுக்காரர் மட்டும் கூப்புடுற பேராம் அம்மா வீடு அன்னிய தெரியுது ரொம்ப நல்லா இருக்கு