banumathi jayaraman Well-Known Member Jul 22, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jul 22, 2020
M MaryMadras Well-Known Member Jul 22, 2020 #4 அருமையான பதிவு சவீதா.வள்ளிக்கண்ணு போல சொல்றவங்க இன்னமும் இருக்காங்க, அவளாவது படிக்கலே,நல்லா படிச்சு வேலைக்கு போறவங்க இந்த கல்லையும்,மண்ணையும் பார்க்க கூட்டிட்டு வந்திங்களேன்னு சொல்லுறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆரவ் மகாபலிபுரத்துக்கு கூட்டிட்டு வந்து வாங்குன பல்பு பத்தலையா,பட்டிக்காடுன்னு சொல்லிட்டு சாப்பிடுகூட வாய தொறக்க முடியலையே. மாமியாருக்கும்,மருமகளுக்கும் இப்போவே முட்டிக்குதே,ஆரவ் ஆறு மாசம் வேலைக்கு போயிட்டு வர்றப்போ என்ன நடந்திருக்குமோ. Last edited: Jul 22, 2020
அருமையான பதிவு சவீதா.வள்ளிக்கண்ணு போல சொல்றவங்க இன்னமும் இருக்காங்க, அவளாவது படிக்கலே,நல்லா படிச்சு வேலைக்கு போறவங்க இந்த கல்லையும்,மண்ணையும் பார்க்க கூட்டிட்டு வந்திங்களேன்னு சொல்லுறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆரவ் மகாபலிபுரத்துக்கு கூட்டிட்டு வந்து வாங்குன பல்பு பத்தலையா,பட்டிக்காடுன்னு சொல்லிட்டு சாப்பிடுகூட வாய தொறக்க முடியலையே. மாமியாருக்கும்,மருமகளுக்கும் இப்போவே முட்டிக்குதே,ஆரவ் ஆறு மாசம் வேலைக்கு போயிட்டு வர்றப்போ என்ன நடந்திருக்குமோ.