kayalmuthu
Well-Known Member
Banu ma
Banu ma correct banu ma i agree with youe thoughtதிருநீர்வண்ணன், போடுகிற மூன்று
வேளை சாப்பாடும், துணிமணியும்,
வேறு எங்கு வேலை செய்தாலும்
கிடைக்குமே?
இவனுக்கு பார்த்து பார்த்து எல்லாம்
செய்யும் சமையல்காரியாக,
இவனையும், இவன் மகளையும்,
கவனிக்கும் ஒரு தாதியாக,
வீட்டை நல்ல முறையில் நிர்வாகம்
செய்யும் ஒரு கேர்டேக்கராக,
இவனுக்கு இரவில் தாசியாக,
நினைத்தானேத் தவிர,
ஒரு நாளாவது தன்னோட
மனைவி=ன்னு, திருநீர்வண்ணன்
நினைத்துப் பார்த்திருப்பானா,
பாத்திமா டியர்?