SriMalar
Well-Known Member
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும் திரு தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும் ஏன்னா பேச்சு...
நான்கே வரிகளில் மூவரின்நிலைகளையும் அழகாக சொல்லிவிட்டீர்கள்.ஹாய் மல்லி,
அவசரத்தில் பெண்மையும்
ஆத்திரத்தில் ஆண்மையும்
அனுதினமும் போர்தொடுக்க
பார்த்திருக்கும் பவளச் சிட்டு
பரிதவிப்பில் நிற்பதென்ன...?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி