Hi mam
திருவுக்கு தன்னை பிடிக்கணுமே என்ற எதிர்பார்ப்பில் அதன் ஆற்றமையில் கோபம் வருகின்றது திளசிக்கு,வீடே ரணகளப்படுகின்றது,எவ்வளவு கோபம் இருந்தாலும் பொருட்களை தூக்கி எறிந்து கோபத்தை காட்டுவது தவறான காரியம்,அதுவும் திரு பெரியவர்களிடம் வீட்டில் பார்த்துப்பேசுங்கள் ,என் பெண் உங்களையெல்லாம் பார்த்து கெட்டுப்போய்விடுவா என்று அறிவுரை வழங்கும் வள்ளல் இப்படி ஒரு காரியம் செய்யலாமா,என்ன ஊருக்குத்தான் உபதேசமா அப்போ தனகில்லையா.
நன்றி