Sundaramuma
Well-Known Member
திரு நீ தேறவே மாட்ட.....எந்த ஒரு இடத்திலும் சரியாய் பேசலை ..... துளசி இவனை லூசுன்னு தான் பார்ப்பா ..... இதுல இவன் துளசிக்கு திமிர்ன்னு நினைக்கிறான்......
துளசி கன்னத்தை பார்க்கிறது மகள் அண்ட் வீடு வேலைக்காரி ரெண்டு பெரு தான் ..... கட்டின புருஷன் அது நினைவு இல்லை ...தன்னோட வீர பிரதாபம் தான் காட்டறான்.... ஹாஸ்பிடல் போகாம இருந்து இருந்தா இன்னும் அடிவிழுந்து இருக்குமாம் .....
துளசி எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போறா ..... பொங்கி எப்போ எழுறது ????.....
திரு முன்னாள் காதலி என்ன ஆனா ..... இன்னும் அதே ஊரில் தான் இருக்காளா ...அவளோட வாழ்க்கை ..... திரு இப்படி இருக்க காதலி நிலை கூட காரணமா இருக்கலாம் .....வாழ்க்கை தோல்வினு நினைக்கிறான் ..... துளசியை அவனுக்கு தெரியவே இல்லை ...தெரிந்துக்கவும் முயற்சி செய்யலை ....
அந்த கார் திரும்ப கேட்கும் விஷயம் கூட துளசிக்காக இல்லை ....தன்னோட ஆதிக்கத்தை நிலை நாட்டும் எண்ணம் தான் தெரியுது......
துளசி ...தன்னோட தவறு தெரிந்தாலே தான் எல்லாம் பொறுத்து போறாளோ ....அதையும் விட தான் காதலிக்கும் கணவன் ...என்றேனும் ஒரு நாள் தன்னை திரும்பி பார்ப்பான் ... அவன் மனம் தீண்டுவோம் என்ற நம்பிக்கை ......
துளசி பிறந்த வீடு எப்படினு இன்னும் வரவே இல்லை ......
Awesome episode...Thank you very much.Mallika![Smile :) :)]()
துளசி கன்னத்தை பார்க்கிறது மகள் அண்ட் வீடு வேலைக்காரி ரெண்டு பெரு தான் ..... கட்டின புருஷன் அது நினைவு இல்லை ...தன்னோட வீர பிரதாபம் தான் காட்டறான்.... ஹாஸ்பிடல் போகாம இருந்து இருந்தா இன்னும் அடிவிழுந்து இருக்குமாம் .....
துளசி எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போறா ..... பொங்கி எப்போ எழுறது ????.....
திரு முன்னாள் காதலி என்ன ஆனா ..... இன்னும் அதே ஊரில் தான் இருக்காளா ...அவளோட வாழ்க்கை ..... திரு இப்படி இருக்க காதலி நிலை கூட காரணமா இருக்கலாம் .....வாழ்க்கை தோல்வினு நினைக்கிறான் ..... துளசியை அவனுக்கு தெரியவே இல்லை ...தெரிந்துக்கவும் முயற்சி செய்யலை ....
அந்த கார் திரும்ப கேட்கும் விஷயம் கூட துளசிக்காக இல்லை ....தன்னோட ஆதிக்கத்தை நிலை நாட்டும் எண்ணம் தான் தெரியுது......
துளசி ...தன்னோட தவறு தெரிந்தாலே தான் எல்லாம் பொறுத்து போறாளோ ....அதையும் விட தான் காதலிக்கும் கணவன் ...என்றேனும் ஒரு நாள் தன்னை திரும்பி பார்ப்பான் ... அவன் மனம் தீண்டுவோம் என்ற நம்பிக்கை ......
துளசி பிறந்த வீடு எப்படினு இன்னும் வரவே இல்லை ......
Awesome episode...Thank you very much.Mallika
Last edited: