காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............
பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அத்தனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்.................. துளசியின் வாழ்க்கை பிடித்ததிற்கு சான்று........... செம..........
எஸ் மா நேற்று ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு என்கிட்டே கிடையாது........... எப்போதோ அவள் அப்பா யாரிடமோ பேசியது..............
அப்பா வீட்டில் இருக்கும் போதெல்லாம் மகளின் கவனம் அப்பாவிடத்தில் தான்............
மீனாட்சியின் அலட்சியம் அப்பாவை கொண்டு............ அவனின் குணம் அனைத்தும் இருக்கிறது..........
இது அந்த அப்பாவுக்கு தெரியுமா???????????
உன்னோட கன்னம் வீங்கிடுச்சுமா.............. என்றும் சொல்கிறாள்......... இதுவும் அந்த அப்பாவுக்கு தெரியுமா??????????? புரியுமா??????
மகளுக்கு அப்பா அம்மா நடந்து கொள்ளும் முறை தெரிகிறது........... ஏன் எதற்கு என்று அறிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வயது இல்லை........... இருந்தாலும் சுட்டி குழந்தை என்று சொல்லிவிட்டீர்கள்............ அந்த வயதுக்கு அதற்கும் கொஞ்சம் புரிந்திருக்கும்........ இவன் இப்படியே இருந்தால் அந்த பொண்ணின் நிலை தான் என்ன..........
இதே மாதிரி கதை எங்கள் ஊரில் உண்டு............ பாட்டி அவ்வளவு அழகு............ ஒரு பெண் 3 பையன்கள்......... பொண்ணு அவ்வளவு அழகு.......... நிறம்......... பெண்ணுக்கு வரன் பார்த்தால், அப்பா ஓகே சொன்னால் அம்மா ஓகே இல்லை.......... அம்மா ஓகே சொன்னால் அப்பா ஓகே இல்லை.......... இன்று வரை தனிமை தான்......... retd வேறு ஆகிவிட்டார்கள்...... அப்பா இறந்துவிட்டார்............ 3 மருமக்கள் இருந்தும் அம்மாவை அவங்க தான் பார்த்துக்கிறாங்க......... அம்மாவுக்கு அப்புறம் அவங்க நிலை?????????????
Extraordinary one................ Waiting for Thiru's move...........