Joo...அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் Jo .நாம இப்படி லட்டு லட்டுவா ஐடியா குடுத்தும் இந்த திரு ஏன் இப்படி மக்கு மண்ணாந்தையா இருக்காப்ல??????
13 வருஷம் ஆச்சு உங்களுக்கும் எதிர்பார்ப்பு எல்லாம் இருக்குன்னு.. புரிய ஒரு 6 மாசம் டைம் கொடுக்க மாட்டிங்களா.
எனக்காக வந்தேன்...... என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியல..... அதுக்காக வந்தேன்னு already சொல்லிவிட்டாள் (Epi 12).........
அப்படியும் எந்த மாற்றமும் இல்லை திருவிடம்.........
துளசியும் அவனை கவனித்து கொள்வது எப்பவும் செய்றதுதானே.........
அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைனு அவன் நினைக்கிறான்.........
உனக்காக வந்தேன்னு சொல்லிட்டு இதுவரை அதை செயலில் காட்டவில்லையேன்னு கூட அவனின் கோபம் அதிகமாக இருக்கலாம்...........
இப்போ அவள் ஏன் இப்படின்னு அவனுக்கு புரியவில்லை.......
அவளுக்கோ திருவிற்கு அவளை பிடித்தும் ஏன் இப்படின்னு தெரியல......
எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் அலைக்கழிக்குது.........
இருவருக்கும் அதீத எதிர்பார்ப்பு..........
திரு அவனா துளசியிடம் வருவான்னு தோணல........
திரு கோபத்தை குறைத்து அவளின் விருப்பப்படி சீக்கிரம் வந்தால் துளசி தடையை உடைக்கலாம்.......
atleast அவள் வாய் விட்டு கேட்டதுக்காவது செவிசாய்க்கலாம்......
overnight-ல் மாறணும்னு எதிர்பார்க்கலை....... வீட்டில் இருக்கும் நேரம் அதிகமானாலே துளசி அவனிடம் வந்துவிடுவாள்.......... இவன் மில்லையே கட்டிக்கிட்டு அழுதால் ஒன்னும் பண்ண முடியாது.........
எல்லாவற்றையும் விட எப்போ மாறுவானோன்னு ஒரு பயம் துளசியிடம் இருக்குது.......