Joher
Well-Known Member
ஏன் போனானு கூட தெரியாது .....இத்தனை வருடம் பேசினது கூட இல்லை ....எல்லோரும் வேலைகரண் மகள்னு சொல்லறதை பார்த்து கேட்டுட்டு தானே இருந்தான்..... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜென்மம் .....இப்படி ஒரு நாயகன்...... எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை ......
Have Guests Jo ...
back monday .....
ஏன் போனாள்....... ஏன் போனாள்... என்கிற அவனின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது..........
கோபமா......... எரிச்சலா..... இயல்புக்கு மாறா...... இருந்தாள்..........
அதான் கண்டுபுடிச்சிட்டானே???????????? அப்புறம் என்னவாம்.......
ஒரே நாளில் அதிகமா எதிர்பார்க்கிறான்.......... முட்டாள்....... முரடன்........ மட்டுமில்லை...... அறிவு கெட்டவன்.........
நாட்டில் ஆங்காங்கே இருக்கும் மனிதன் தான் திரு.........
மனைவியை மதிக்க தெரியாத குணம்......... அவனையும் மல்லி மனிதனாக்கி விடுவார்கள்.........