ஏன் போனானு கூட தெரியாது .....இத்தனை வருடம் பேசினது கூட இல்லை ....எல்லோரும் வேலைகரண் மகள்னு சொல்லறதை பார்த்து கேட்டுட்டு தானே இருந்தான்..... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜென்மம் .....இப்படி ஒரு நாயகன்...... எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை ......ஏழரை சனியா இல்லை வக்கிர சனியா?????
இவரு அதிகமா உணர்ந்தாராம்..........
உணர்த்தனும்னு தெரியலையோ??????
மரியாதை மட்டும் குடுத்து வாங்கணும்...........
Love........ affection............ அது one way track தானா இவனுக்கு.........