ஆமாம்ப்பா Joher டியர்பார்த்திபன் அபிராமிக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டான்......
பார்த்திபன் chance-யே இல்லை.....
அபிக்காக தன்னையே மாற்றி கொள்கிறான்.........
வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த வரம்.....
ஆமாம்ப்பா, மணிமேகலை டியர்Hi Malli Sis,
நல்லவங்களோ...கெட்டவங்களோ.
பெற்றோரால் பார்த்துக்க முடியாமல்....
அவர்களுக்கும் தனித்தனி வாழ்வு...குழந்தைகள்.
என்று அமைந்துவிட்டது...ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்த்திபனின் மன உணர்வுகள்....கோபங்கள்...தனிமையுணர்வு...
எல்லாமே மிக சிறப்பா சொல்றீங்க...
அன்பான தாத்தா...பாட்டி....
அவனை விரும்பி மனந்த அபிராமி என்று பார்த்தி
வாழ்க்கையில் கடவுள் கருணை காட்டிட்டார்..
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்...
நன்றி.