ஹா... ஹா... ஹா................
நேத்து ஒரு பேச்சு,
இன்னிக்கு ஒரு பேச்சு
பேசுறவன்=லாம்,
ஒரு மனிதனா?
என்னைக்கும்,
ஒரே பேச்சாத்தான்
இருக்கணும்,
செந்தில், நீ, அசத்து தம்பி!
செந்திலை கத்தி போடதேடா என்று விட்டு
தாத்தாவோடு கத்தி போடும் மௌனகுரு....
தாத்தா பாட்டிக்கு தொல்லை தராத....
தான் உண்டு தன் வேலை உண்டென்றிருக்கும்......
சொந்த தொழிலில் வெற்றிப் பெற்ற
ஹேண்டம்சம் பாய்.......
திருமணத்திற்கு சரி சொல்கிறான்.....
பக்கத்து வீட்டனருடன் ஆகாது.......
ஆனாலும் அவர்களைப் பற்றி
அறிந்துக் கொள்ள ஆவல் ....
அவனை மேலே பார்க்க வைக்க
அவனறிந்த குரலால் சத்தமிட தோன்றும், ஆவல்....
என்றாவது செய்துவிடுவாளா....?