என்னப்பா இது ஒரு பால்கோவாவை வாங்கிக் கொடுத்து இப்படி சட்டுன்னு கதையை முடிச்சுட்டீங்களே
எபிலாக் இருக்காப்பா?
உமையாள் ஆனாலும் ரொம்ப மோசம்
இப்படியா சட்டுன்னு சமாதானம் ஆகிறது?
பசுபதியை இன்னும் கொஞ்சம் டீலில் விடலாமில்லே
உன்னையாமா ஊமையாள் னு கூப்பிட்டாங்க....... என்ன பேச்சு பேசுற......
சரி அந்த பால்கோவா வாங்கிட்டு வந்தவனுக்கு கொஞ்சமாச்சும் குடுத்தியா??? டேஸ்ட்டா இருக்குதுனு மட்டும் சொன்னியே.......
அந்த பால்கோவா சினமிகா கிண்டினதோ
உங்கக்கா தனியா இருக்கட்டும்னு சொன்னேன் னு சொன்னதுக்கு தான் ஓவரா ரியாக்ட் பண்ணின......
பால்கோவா மட்டும் தனியா வாங்கி குடுக்கலாமோ எல்லோரும் இருக்கிற வீட்டில்???
என்னம்மா முடிஞ்சுடுச்சா
The End by Sarayu போடலையே
epilogue வருமோ ???