அருமையான பதிவு சரயு.பால் நிலா தன் தம்பிக்காவும்,என்ன தான் சித்தியுடன் ஒத்துப் போனாலும்,உமையாள் கணவனுக்காக எதாவது செய்ய நினைத்து அது முடியாத போது கோபமும் சில பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தே சொல்கிறாள்.
பசுபதி சித்தியை நினைத்து தன் அக்காவை பட்டு பட்டுன்னு பேசாதன்னு சொன்னவன்,நல்லா இருக்கற குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தாதே என சொல்வது சரியில்லை. வீட்டுல எதாவது சண்டை வந்துடுமோன்னு நெனச்சு இவனே சண்டைய ஆரம்பிச்சுட்டான்.