மிகவும் அருமையான பதிவு சரயு
.ஜெர்மன் பயணம் சித்துவிற்க்கு மாற்றத்தை ஏற்படுத்தி
தரும் என்பது மானசாவை பார்த்ததில் தெரியுது,படிக்கும் போது பேச தயங்கியது போல இப்போதும்
இருந்தால் மானசாவின் மனதை எப்படி மாற்றுவான்
.
சித்து தன்னை விட்டு சென்றதற்க்காக மானசா தான் கோவப்படனும்,பார்கலை,பேசலைன்னு
சித்து ஏன் லூசு மாதிரி கோவப்படறான்
மானசா செந்தமிழ்னு தனக்கு திருமணம் நடக்காததை சொல்லாமல் சொல்லிட்டா ,இன்னும் சித்து அவளிடம் பேசாமல் என்ன செய்யறான்
.