ஹா ஹா ஹா
யோவ், கார்த்திக் டாக்டர்ரூ
உனக்கு செம தில்லுதான்யா
ராத்திரி முச்சூடும் உன்னைய
பொட்டுத் தூக்கம் தூங்க விடாம
நீயே சொன்ன மாதிரி தார்
வண்டியை ஓட்டின மாதிரி
குறட்டை விட்ட உன்ற
பொஞ்சாதியை வாசம்
புடிக்கிறீயளோ வாசம்?
ஹா ஹா ஹா
கிங்கிணி மங்கினி கண்மணியோட
குறட்டை சத்தத்துல தூங்காத
மாப்பிள்ளையைப் பார்த்து
சந்தோஷப்பட்டு இரண்டு
மாமியார்களும் கோயில்ல
பொங்கல் வைச்சு நேர்த்திக்கடன்
செய்யப் போறாங்களாம்