Fathi akka kalakkuringa pongaவிடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
பசங்களுக்காக பணத்தையும் பாவத்தையும் மட்டும் தான் சேர்த்து வைக்கின்றனர் இக்கால பெற்றோர்கள்
வலிகள் காட்டியது வழி ....
தேய் பிறை முடிந்து வளர்பிறை வரும்.
இதுவும் காதலால் இருக்கலாம் உன் வளமான எதிர்காலத்தை குலைக்கணுமா என்ற தயக்கம், யாரவது இருந்தால் எடுத்தெறிந்து சொல்லியிருப்பாளோ........ நீயாக போய்விட்டாயே ......
லஞ்சம் என்ற விஷம் அருந்திய சமூகம் முடமாகி நிற்கிறது ,இதில் ஒரு இளம் குருத்தாகட்டும் தப்பித்து வந்தாலும் போதும் மகிழ்ச்சியே அந்த எண்ணத்தை விதைத்ததும் ஒரு இளம் குருத்து...... அதையும் ஒரு நாயகி செய்தது சிறப்பு நாளை விளைவிக்கப்படும் குருத்தும் விஷம் அருந்தாததாய் வளரும்.
எங்கோ தொலைதூரதில் விடியல் இருக்கின்றன நம்பிக்கையை விதைக்க கதை வழியாக என்றாலும்